Sunday, November 25, 2018

காத்திருப்பில்

ஒற்றை மரம்
உதிரும் இலை
கால் நனைக்க நீர்
கையணைக்க நீ...!!!

வெற்றுக்காடு
விட்டில் சத்தம்
சிணுங்கா நினைவு - நீ
சிணுங்கும் நிகழ்வு...!!!

கொட்டும் அருவி - மீன்
கொத்தும் குருவி
மெல்லிய தென்றல் - கவி
சொல்லிடும் "அன்றில்"...

அங்கு

நான் தனிமை படகு - நீ
தவழும் துடுப்பு...!!!😱

No comments:

Post a Comment