Thursday, November 22, 2018

நேசமற்ற வாழ்வு...

உயிர் இருந்தும்
ஜடத்தைப்போல்
நேசிக்கப்படாத
வாழ்வு!

அத்துனை படைப்புகளும்
மண்ணில் உலவ,
யாரும் அற்று
நிர்க்கதியாய்,
அலையும்
வலி,நேசிக்கப்படாத
வாழ்வு!

இப்படி ஓர் வாழ்வு
சுவாசிக்கப்படாமலே
இருந்திருக்கலாம்!

No comments:

Post a Comment