ஷியாவின் கவிதைகள்
Thursday, November 22, 2018
நேசமற்ற வாழ்வு...
உயிர் இருந்தும்
ஜடத்தைப்போல்
நேசிக்கப்படாத
வாழ்வு!
அத்துனை படைப்புகளும்
மண்ணில் உலவ,
யாரும் அற்று
நிர்க்கதியாய்,
அலையும்
வலி,நேசிக்கப்படாத
வாழ்வு!
இப்படி ஓர் வாழ்வு
சுவாசிக்கப்படாமலே
இருந்திருக்கலாம்!
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment