வஞ்சியின்
இதழ்களை
வஞ்சனை
இன்று தழுவ,
செல்லியின்
காதலுக்கே
செருக்கு வரும்!
மெல்லிய யாழதை
மெல்லிடையால் தழுவ,
மெல்லிசையும்
பூப்படையும்!
சொல்லிய
கனவுகள்
புருவத்தில் குடி
புகுந்தே கோட்டை
கட்டும்!
கன்னியின்
கரம்பிடிக்க
மட்டும் களவு வரும்!
No comments:
Post a Comment