Thursday, November 22, 2018

மழை


சிலிர்த்த
உரோமங்களை,
விறைத்த
விரல்களால்,
அணைத்துக்
கேட்கிறேன்,
வானம் அழுகிறதா
என்று!

அவைகள்,
மழை நீரைக்
கொப்பளித்து
குளித்ததாய்ச்
செல்லி உறங்குகிறது
என் கைகளில்!

ஓ......

மேகமே!
நீ - அழுதால்
தான் இயற்கை
உயிர் வாழும்!

No comments:

Post a Comment