ஷியாவின் கவிதைகள்
Thursday, November 22, 2018
மழை
சிலிர்த்த
உரோமங்களை,
விறைத்த
விரல்களால்,
அணைத்துக்
கேட்கிறேன்,
வானம் அழுகிறதா
என்று!
அவைகள்,
மழை நீரைக்
கொப்பளித்து
குளித்ததாய்ச்
செல்லி உறங்குகிறது
என் கைகளில்!
ஓ......
மேகமே!
நீ - அழுதால்
தான் இயற்கை
உயிர் வாழும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment