ஷியாவின் கவிதைகள்
Monday, November 26, 2018
அவதி
காத்திருப்பில்
காதல் துலைகிறதா
என்று கேட்டன்!
கருவுறுகிறது
என்றது மனது
நிமிடங்களை
என்னால்
நிந்திக்கக் கூட
முடிவதில்லை!
காரணம்
அந்த நிமிடம் உனதாகி
விடுமே என்று
சிந்திக்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment