பொன் அரன்
மீதிலே,
பொற் கொடியும்,
மன்னவன்
காதலால்,
மயங்கி கிடக்க!
கன்னியின்
கனவுகள்,
மஞ்சணை
முழுவதும்
மிச்சங்கள்
ஏதுமின்றி
தேங்கிக் கிடக்க!
அச்சமே,
அழகொளியை
அகன்று மிரழ,
ஒளி நடுவே விழி
ஒளிர்ந்து, காத்திருந்தது
மன்னவன் வருகைக்காய்!
No comments:
Post a Comment