Saturday, November 24, 2018

காத்திருப்பு

பொன் அரன்
மீதிலே,
பொற் கொடியும்,
மன்னவன்
காதலால்,
மயங்கி கிடக்க!

கன்னியின்
கனவுகள்,
மஞ்சணை
முழுவதும்
 மிச்சங்கள்
ஏதுமின்றி
தேங்கிக் கிடக்க!

அச்சமே,
 அழகொளியை
அகன்று மிரழ,
ஒளி நடுவே விழி
ஒளிர்ந்து, காத்திருந்தது
மன்னவன் வருகைக்காய்!



No comments:

Post a Comment