ஷியாவின் கவிதைகள்
Thursday, November 22, 2018
ஏக்கம்...
உறக்கம் கூட
இரக்கமின்றி
கொல்கிறது😢
மனதின்
ரணங்கள்
மீதமின்றி
தேகம் எங்கும்😡
சுமைகளுக்குள்
முகம் புதைத்து
விடியலைத்
தேடுகிறேன்😦
விடிவு ஏனோ
எனை எட்டாத
தூரத்தில் நின்று
வேடிக்கை
பார்க்கிறது😭
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment