Saturday, November 24, 2018

மழை



சிலிர்த்த
உரோமங்களை,
விறைத்த 
விரல்களால், 
அணைத்துக் 
கேட்கிறேன்,
வானம் அழுகிறதா
என்று!
அவைகள்,
மழை நீரைக் 
கொப்பளித்து
குளித்ததாய்ச்
செல்லி உறங்குகிறது 
என் கைகளில்! 
ஓ......மேகமே!
நீ - அழுதால்
தான் இயற்கை
உயிர் வாழும்!

No comments:

Post a Comment