Saturday, November 24, 2018

ஏமாற்றம்

உறக்கம் கூட
இரக்கமின்றி
கொல்கிறது😢

மனதின்
ரணங்கள்
மீதமின்றி
தேகம் எங்கும்😡

சுமைகளுக்குள்
முகம் புதைத்து
விடியலைத்
தேடுகிறேன்😦

விடிவு ஏனோ
எனை எட்டாத
தூரத்தில் நின்று
வேடிக்கை
பார்க்கிறது😭

No comments:

Post a Comment