Monday, December 24, 2018

கண்கள்

இன்பம் துன்பம்,
இவை இரண்டையும்,
 எப்போதும் கண்கள்
அறிவதில்லை.
 அதில் எது
அதிகரித்தாலும்,
 கண்கள் கண்ணீரை
மட்டுமே.
 வெளிப்படுத்தும்
 கண்களுக்கு
 சிரிக்கவும் தெரியும்.



No comments:

Post a Comment