Friday, December 14, 2018

கண்களால் களவு போகிறது கற்பு.

பூக்களை
 பத்திரப்படுத்து
உன் பூவுக்குள்
ஈக்களை மேய
விடாதே!

வாழ்க்கையை
அழகாக்கு
வைத்தளத்தில்
ஏலம் விடாதே
பெண்ணே!


No comments:

Post a Comment