நட்பில் ஒரு துரோகம்
தோழமை என்பது
தோழிலும் உயரியது
என்பார்கள்.....
இங்கனம் பார்.......
உடும்பாய் ஒட்டிக்கொண்டு
அட்டை போல்
எமை உறுஞ்சும்
முக மூடிகள் கோடி......
அட்டைக்கோ தேவை
குருதி சில நட்புக்கோ
தேவை பணம்......
வேண்டும் என்றால்
துயில் உரியவும்
அஞ்சார்.....
வேண்டாம் என்றால்
உயிர் உறுஞ்சவும்
அஞ்சார்......
நவீன நட்பின்
ராச்சசம்
சுயநலங்கள்
வெளிப்படும் போதே
உணர முடிகிறது
No comments:
Post a Comment