ஷியாவின் கவிதைகள்
Thursday, January 10, 2019
சாது
மனங்களை
வருடிய
வசந்தம்
இலையுதிர்த்து
வரண்டு நின்று
தன்னையே
வருத்திக் கொள்வது
போல் பெண்மையும்
விட்டுக் கொடுப்பின்
விளிம்பில்
தியாகத்தின்
சின்னமாய்
விழிகளால்
விருந்தளிக்கிறாள்
விடை பெறும்
கண்ணீரை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment